சிற்றறிவு
குறள் எண் 841
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையாது உலகு
குறள் எண் 845
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடுஅற வல்லதூஉம் ஐயம் தரும்
குறள் எண் 846
அற்றம் மறித்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி
குறள் எண் 847
அருமறை சோரும் அறிவுஇலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு