முற்றோதல் திருக்குறள் முற்றோதல் ஒரு நூலை முழுவதுமாக ஓதிப் பாராயணம் செய்வதற்கு முற்றோதல் என்று பெயர். திருக்குறளில் உள்ள அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆகியவற்றில் உள்ள 1330 குறட்பாக்களையும் முழுமையாக ஓதுதல் திருக்குறள் முற்றோதல் எனப்படும். ஒலி வடிவில் https://omkaravalluvam.org/wp-content/uploads/2021/12/Thirukkural-Thiruvizha-Sep-12-2020.mp3