முற்றோதல்

திருக்குறள் முற்றோதல்
ஒரு நூலை முழுவதுமாக ஓதிப் பாராயணம் செய்வதற்கு முற்றோதல் என்று பெயர். திருக்குறளில் உள்ள அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் ஆகியவற்றில் உள்ள 1330 குறட்பாக்களையும் முழுமையாக ஓதுதல் திருக்குறள் முற்றோதல் எனப்படும்.