குறள்
இல்லதென் இல்லவள் மாண்பானால்; உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?
குறள் விளக்கம்
மனைவி அமைதியைத் தராத வாழ்க்கைக்குப் பொருந்தாத எண்ணமும் செயல்களும் உடையவளானால் என்ன பயன்? (எல்லோருக்கும் துன்பத்தைத் தரும். அனைத்துத் தீமைகளும் ஏற்படும் என்பது கருத்து.) மனைவி அமைதியைத் தருகின்ற வாழ்க்கைக்குப் பொருந்தக்கூடிய உயர்ந்த எண்ணமும் செயல்களும் உடையவளானால் என்ன நற்பயன் இல்லை?! (எல்லோருக்கும் இன்பத்தைத் தரும் எல்லா நன்மைகளும் உண்டாகும் என்பது கருத்து).