Kural

திருக்குறள் #1018
குறள்
பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்
அறம்நாணத் தக்கது உடைத்து
குறள் விளக்கம்
கேட்டவரும் கண்டவரும் நாணத்தக்கப் பழியை (ஒருவன்) நாணாமல் செய்வான் ஆயின் அறமானது, நாணி (அவனைக் கைவிடும் தன்மையை) உடையதாகும்.