Kural

திருக்குறள் #1045
குறள்
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்
குறள் விளக்கம்
வறுமை என்று சொல்லப்படும் துன்பத்தினுள் பலவகையான கொடிய துன்பங்கள் சென்று சேரும்.