Kural

திருக்குறள் #254
குறள்
அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்
குறள் விளக்கம்
அருள் எனப்படுவது எத்தகையது என்று கேட்டால் உயிர் வாழும் உடலை அழிக்காமலிருத்தல். (அருளுக்கு) எதிரானது எது என்றால் உயிர் வாழும் உடலை அழித்தல். (ஆகையால்) அந்த உடலைத் தின்னுதல் மனிதப் பிறவியின் பெரும் பயனை அழித்துவிடும்.